தபால் ஊழியர்களும் நள்ளிரவுமுதல் போராட்டம்!

Wednesday, March 13th, 2019

பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று(13) நள்ளிரவுமுதல் நாளை(14) நள்ளிரவு வரையில் சுகயீன விடுமுறையில் தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றினை முன்னெடுக்க தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:

அடிப்படை வசதிகள் இன்றி வெளிமாவட்ட அரச பணியாளர்கள் - அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டு!
அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எந்த அடிப்படையில் பதவி வழங்கப்பட்டது - அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்க...
“ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு 2022 பாதிட்டினூடாக கட்டம் கட்டமாக தீர்வு”- இராஜாங்க அமைச்சர் சு...