தபால் ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் பிரதமருடன் கலந்துரையாடல்!
Monday, July 22nd, 2019
தபால் ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் இன்று மாலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஞ்சல் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் எம் எச் ஏ ஹலீம் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த கலந்துரையாடல் அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளதுடன், நிதி அமைச்சரும் இதில் கலந்து கொள்ளவுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
சமூக விரோத செயலைக் கட்டுப்படுத்த முயன்ற ஈ.பி.டி.பி உறுப்பினர் மீது வாள் வெட்டு – படுகாயமடைந்த நிலையி...
இந்து சமுத்திர பிராந்திய நாடுகளுக்கான மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றுகிறார் ஜனாதிபதி கோட்டபய ரா...
மின்சார சபை, பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்க கூட்டு ஒப்பந்தம் இரத்து - 3 வருடத்திற்கு ஒருமுறை 25% ...
|
|
|


