தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சைகளுக்கான கட்டணங்கள் ஒழுங்குறுத்தல்!
Thursday, March 8th, 2018
ஒழுங்குறுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் தனியார் வைத்தியசாலைகளில் முதல் கட்டமாக 53 சிகிச்சைகளுக்கான கட்டணங்கள் ஒழுங்குறுத்தப்படவிருப்பதாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேசவைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
இந்த வேலைத்திட்டம் தனியார் வைத்தியத்துறைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தனியார் வைத்தியசாலைகளுடன் இணைந்து முன்னெடுக்கப்படவுள்ளது.
மேலும் தனியார் வைத்தியசாலைகள் சங்கத்தின் யோசனைகள் கிடைத்தவுடன் எதிர்வரும் இரண்டு வாரத்தில் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என்று அமைச்சர்தெரிவித்துள்ளார்.
Related posts:
இலங்கையின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு!
படகுப்பாதை அனர்த்தத்தின் பின்னரான புதிய பேருந்து சேவைக்கு எதிர்ப்பு!
இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு சீன அரசிடமிருந்து சீருடைத் துணி நன்கொடை!
|
|
|
சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்காத 1,300 க்கும் அதிகமான அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்க...
சுற்றுலா துறையினருக்கு எரிபொருள் வழங்க புதிய வேலைத்திட்டம் - சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்ட...
நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறுல்!


