தனியார் பேருந்துகள் சேவை புறக்கணிப்பு!

Monday, June 27th, 2016

வடமாகாண ரீதியில் இன்று முதல் பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொள்ள வடக்கு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.

இணைந்த நேர அட்டவணை அமுலாக்கத்தில் காணப்படும் இழுபறி நிலையே இந்த பணிப்புறக்கணிப்புக்கு காரணம் என வடக்க்கின் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்க தலைவர் சிவகரன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் தனியார் பேருந்துகள் சேவையிலீடுபடாமையினால் யாழ்ப்பாணம் மத்திய நிலையப்பகுதியில் தனியார் பேருந்து நிலையபகுதி வெறிச்சொடிக் காணப்படுகின்றது.

இதனிடையே, சிலாபம்கொழும்பு தனியார் பேருந்துகளும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன. சாரதி ஒருவர் தாக்கப்பட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்தே இந்த புறக்கணிப்பு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

download

DSC04702

DSC04698

DSC04703

DSC04699

Related posts:


220 ஆசிரியர்கள் மட்டுமே கடமைக்குச் சமுகமளிப்பு :வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் தகவல்!
வீதி புனரமைப்பின் போது சுற்றாடலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெடுக்கப்படும் - ஜனாதிபதி செயலணி...
பாடசாலைகளை மீளத் திறப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள - இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறு...