தகுதி இல்லாதவர்களை நீக்குங்கள் – ஜனாதிபதி ரணில் பிறப்பித்த அதிரடி உத்தரவு!
Friday, December 2nd, 2022
தகுதியற்றவர்கள் சமுர்த்தி பெறுவதனால் நிவாரணம் வழங்கப்பட வேண்டியவர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் விசேட உரை ஆற்றிய போது இவ்வாறு வலியுறுத்தியுள்ள ஜனாதிபதி பொருத்தமில்லாதவர்கள் நீக்கப்பட்டால் பொருத்தமானவர்களுக்கு வழங்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
சமுர்த்தி வழங்கப்பட வேண்டியவர்கள் பெருந்தொகையாக இருந்தும் அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் சிக்கல் உள்ளது என்றுமு; அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
இங்கிலாந்து கடலில் மூழ்கி இலங்கை தமிழர்கள் 5 பேர் பலி!
இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம்கள் எவரும் ஐஎஸ் அமைப்பில் இல்லை!
சீனா - இலங்கை இடையே 61.5 பில்லியன் பெறுமதியான உடன்படிக்கை கைச்சாத்து - கொழும்பிலுள்ள சீனத்தூதரகம் அ...
|
|
|
நீர்வேலியில் சட்ட விரோத மின்சாரம் பெற்ற குற்றச் சாட்டில் கைதான சந்தேகநபர்களை 50 ஆயிரம் ரூபா பெறுமதி...
கொரோனா தொற்று ஏற்பட்ட சிறுவர்களுக்கு பரவும் மிகவும் ஆபத்தான நோய் – எச்சரிக்கிறார் விசேட வைத்தியர் தீ...
ஒப்பந்த சேவையாளர்களின் சேவை காலத்தை 6 மாதங்களுக்கு ஒருமுறை நீடிக்க தீர்மானம் - அமைச்சர் தினேஷ் குணவர...


