தகுதியற்றவர்களுக்கு பதவியுயர்வு வழங்கப்படவில்லை – கல்வியமைச்சர்!
Saturday, July 7th, 2018
கல்வித்துறையில் அரசியல் பழிவாங்கல் தொடர்பில் நிவாரணம் வழங்கப்பட்டமை முறையான நடைமுறைக்கு அமையவேயாகும் என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இதற்கு அரச சேவைகள் ஆணைக்குழுவின் அங்கீகாரமும் கிடைத்திருந்தது. எந்தவகையிலும் தகுதியற்றவர்களுக்கு பதவியுயர்வு வழங்கப்படவில்லை.
யாருக்காவது பிரச்சினைகள் இருக்குமாயின் நீதிமன்றத்திற்குச் செல்ல முடியும் என்று கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மாணவர்களின் எதிர்காலத்தை இருளடையச் செய்யாது தமது பொறுப்புக்களை நிறைவேற்றுமாறும் அமைச்சர் நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் ஆசிரியர்களிடம் கேட்டுக் கொண்டார்.
Related posts:
தமிழர்களின் அனைத்துவகைப் பின்னடைவுகளுக்கும் சரியானஅரசியல் தலைமைஅமையாமையேகாரணமாகும் அனைத்துத் தமிழ்க்...
இலங்கை வானில் இன்று இரவு 9.23க்கு சூப்பர் மூன் தோன்றும்!
யாழ்ப்பாணத்தில் பற்றிக் தொழிற்சாலைகள் – ஈ.பி.டி.பியின் கோரிக்கைகு இணங்கினார் இராஜாங்க அமைச்சர் தயாசி...
|
|
|


