டெங்கு நோய் தொடர்பில் சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!
Sunday, June 25th, 2023
நாட்டில் டெங்கு தொற்றின் தாக்கம் தொடர்ந்தும் காணப்படுவதாக சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
பூச்சியியல் ஆய்வுகள் மூலம் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குறித்த சங்கம் சுட்டிக்காட்டுகிறது.
மேலும், பாடசாலை மாணவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்படும் நிலை தொடர்ந்தும் அதிகமாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கை விரல் அடையாளம் தொடர்பில் பொது நிர்வாக அமைச்சு விளக்கம்!
மின்கட்டண அதிகரிப்பு - அனைத்து கைத்தொழில் உற்பத்திப் பொருட்களும் 20 வீதத்தால் அதிகரிக்கப்படுவதாக இலங...
தேர்தல் தொடர்பில் விசேட ஏற்பாடுகள் சட்டம் என்ற புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானம்!.
|
|
|


