டெங்கு நோய் தொடர்பில் சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

Sunday, June 25th, 2023

நாட்டில் டெங்கு தொற்றின் தாக்கம் தொடர்ந்தும் காணப்படுவதாக சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

பூச்சியியல் ஆய்வுகள் மூலம் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குறித்த சங்கம் சுட்டிக்காட்டுகிறது.

மேலும், பாடசாலை மாணவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்படும் நிலை தொடர்ந்தும் அதிகமாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


பல்கலைக்கழக மாணவர்களுக்கு கடன் வசதியை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ...
அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்ள புதிய அரசாங்கத்தினால் முடியும் -...
வாகன விபத்துக்கள் காரணமாக நாளாந்தம் 8 பேர் உயிரிழப்பு - பொலிஸ் போக்குவரத்து தலைமையகம் தெரிவிப்பு!