டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 65 ஆக உயர்வு!
Sunday, October 2nd, 2016
வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 65 ஆக பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த காலப்பகுதிக்குள் 42,613 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தொற்று நோய் ஆய்வுப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் ப்ரஷீலா சமரவீர குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை 51.29 வீதமானோர் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர்.இதேவேளை டெங்கு ஒழிப்பு வாரம் நாளையுடன் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
இலங்கையில் மீன் உற்பத்தியை அதிகரிக்க திட்டம் - நீரியியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சு!
பேஸ்புக் பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு முக்கிய எச்சரிக்கை!
தாதியர்களது அர்ப்பணிப்பு வீண்போகாது இருக்க அனைவரும் சுகாதார வழிகாட்டல்களை இறுக்கமாக பின்பற்றுவது அவச...
|
|
|
206 ஆவதாக இனங்காணப்பட்ட கொரோனா நோயாளியால் முழு நாடுக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது – எச்சரிக்கை விடுக...
நீதிமன்றின் கட்டளையை மீறி யாரும் செயற்படுவார்களானால் உடனடியாக பொலிசார் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும...
தோழர் திரவியத்தின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி மரியாதை செலுத்திய செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!


