டிசெ. 31 ஆம் திகதி காணி விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டா – காணிப்பதிவாளர் ச.குணாஜினி!
Thursday, December 27th, 2018
வருட இறுதிப் பணிகளை முன்னிட்டு எதிர்வரும் 31 ஆம் திகதி திங்கட்கிழமை யாழ்ப்பாணம் காணி மாவட்ட பதிவகத்தின் கருமபீடங்களில் விண்ணப்பங்கள் எவையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா என்றும் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் வழமைபோல் மாவட்டப் பதிவகத்தின் அனைத்து சேவைகளும் இடம்பெறும் என்றும் காணிப்பதிவாளர் ச.குணாஜினி அறிவித்துள்ளார்.
Related posts:
புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின!
தமிழ் மக்கள் ஒருபோதும் புறக்கணிக்கணிக்கப்பட மாட்டார்கள் - நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ உறுதிபடத் தெ...
'வடக்கின் ஒளிமயம்' யாழ்ப்பாணத்தில் மாபெரும் தொழிற்சந்தை நிகழ்வு ஆரம்பம்!
|
|
|


