டிசெம்பர் 3 ஆம் வாரத்தில் உயர்தரப் பெறுபேறுகள்!
Sunday, December 9th, 2018
நடைபெற்று முடிந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளை இம்மாதம் மூன்றாவது வாரத்தில் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பீ பூஜித தெரிவித்தார்.
தற்போது இடம்பெற்று வரும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்ததும் அதன் விடைத்தாள்கள் திருத்தும் பணிகளுக்கான ஒழுங்குகள் செய்யப்பட்டவுடன் உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்படும்.
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளைக் கணினி மயப்படுத்தும் பணிகள் தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
Related posts:
ரஷ்யாவிலிருந்து சுற்றுலா பயணிகள் இலங்கை வருகை!
இப்படிச் செய்தாரா அமைச்சர் சஜித்தின் அப்பா?
நட்பு நாடுகள் எம்மை ஒருபோதும் காட்டிக்கொடுக்காது – ஐநாவின் சவாலை முறியடித்தே தீருவோம் – ஜனாதிபதி கோட...
|
|