மின்தடை அறிவித்தல்!

Saturday, March 4th, 2017

மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு பராமரிப்பு வேலைகளுக்கான யாழ்ப்பாணத்தில் சில பிரதேசங்களில் நாளை ஞாயிற்றுக்கிழமை மின் விநியோகம் தடைப்பட்டிருக்கும் என்று மின்சார சபையின் வடமாகாண பொறியியலாளர் அறிவித்துள்ளார்.

நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் 6மணிவரை யாழ். பிரதேசங்களான நெடுந்தீவு பிரதேசம், பொக்காணை, கெருடாவில், தொண்டமானாறு, அக்கரை, மயிலிதனை, சிதம்பரா வடக்கு, தெல்லிப்பழை, மாதனை, தெல்லிப்பழை சந்தைவீதி, தெல்லிப்பழை ஆஸ்பத்திரி வீதி, ஆஸ்பத்திரி வீதி, கே.கே.எஸ் வீதி சந்திவரை, சீனிவாசகம் வீதி, சிவன் பண்ணை, துரையப்பா விளையாட்டரங்கில் இருந்து சத்திரசந்தி வரை, சப்பல் வீதி, யாழ். 1ஆம்,2ஆம்,3ஆம்,4ஆம், குறுக்குத்தெருக்கள் வேம்படி வீதி சந்திவரை, பிரதான வீதி துரையப்பா விளையாட்டரங்கிலிருந்து விஜிதா கபே வரை, பொற்பதி, கோண்டாவில் வோட்டர் வேர்க்ஸ், கோண்டாவில், ஒரு பகுதி, இருபாலை, நெசவு நிலைய பிரதேசகம், இராச வீதி, இராச வீதி லைடன் பாம் பிரதேச், கிருஷ்ணன் கோவில் வீதி, கோண்டாவில் கலைவாணி வீதி, இராணுவ முகாம், கோப்பாய் ஆசிரியர் கலாசாலை, யாழ்.சிறைச்சாலை,யாழ்.பொலிஸ் நிலையம், இலங்கைத் தொலைத்தொடர்பு நிலையம், யாழ்.பொதுநூலகம், மாவட்ட நீதிமன்றம், தேசிய நீர்வழங்கல் வடிகால் சபைளின் பிராந்திய முகாமையாளர் அலுவலகம், தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை அகிய இடங்களில் மின்விநியோகம் தடைப்பட்டிருக்கும் என மின்சார சபை அறிவித்துள்ளது.

201602201739263082_Tirunelveli-districtpower-cut-places_SECVPF

Related posts: