டாக்டர் அப்துல் கலாமின் உருவச்சிலை நாளை யாழில் திறப்பு!
Thursday, June 16th, 2016
யாழ்ப்பாண நூலக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள மறைந்த இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் உருவச்சிலை நாளை திரைநீக்கம் செய்து வைக்கப்படவுள்ளது.
டாக்டர் அப்துல் கலாம் 2012 ஆம் ஆண்டு ஜனவரிமாதம் 22 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்ததை நினைவுகூரும் முகமாக அவரது உருவச்சிலை யாழ்.நூல் நிலைய வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது.
தமிழகம் இராமேஸ்வரத்தில் 1931 ஒக்ரோபர் 15 ஆம் திகதி பிறந்த டாக்டர் அப்துல் கலாம் 2015 ஜுலை 27 ஆம் திகதி 84 வயதில் உயிர்நீத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை தளர்த்துவதற்கான தேவை இதுவரை ஏற்படவில்லை - நிதி இராஜாங்க அ...
தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கிளிநொச்சி மாவட்ட ஆண்டிறுதி ஒன்றுகூடலில் ஒருங்கிணைப்புக்குழு மேலதிக இணைப்ப...
தீப்பற்றிய எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலின் எஞ்சியுள்ள பாகங்களை தேடும் பணிகள் முன்னெடுப்பு!
|
|
|


