டக்ளஸ் தேவானந்தாவுக்கு நீண்ட ஆயுள் வேண்டி திருமலையில் விசேட பூசை வழிபாடுகள்!

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினரமாகிய டக்ளஸ் தேவானந்தாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு திருகோணமலை சம்பூர் ஸ்ரீ பதிதிரகாளி அம்பாள் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகள் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஆதரவாளர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விசேட வழிபாட்டு நிகழ்வுகள் இன்றையதினம (10) காலை நடைபெற்றது. வழிபாட்டு நிகழ்வுகளை தொடர்ந்து டக்ளஸ் தேவானந்தாவினது பிறந்ததினத்தை முன்னிட்டு கட்சியின் திருமலை மாவட்ட விசேட பிரதிநிதியான புஸ்பராசா அவர்களால் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்களும் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஜப்பான் கடல் சார்ந்த பாதுகாப்பு படையின் சிரேஷ்ட அதிகாரிகள் - கடற்படை தலைமை அதிகாரி சந்திப்பு!
இருந்த வீடுகளையும் எமது மக்கள் இழப்பதற்கு பணப்பெட்டி அரசியலே காரணம் - பருத்தித்துறை பிரதேச சபையின் ம...
மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்தைப் பெறுவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்கு...
|
|