ஜெனீவாவிற்கான இலங்கை தூதுவர் மாற்றம்!
Tuesday, April 3rd, 2018
ஐந்து வருட காலம் ஜெனீவாவிற்கான இலங்கை தூதுவராக பணியாற்றிய ரவிநாத் ஆரியசிங்கவை குறித்த பதவியில் இருந்து நீக்கி, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு அழைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரவிநாத் ஆரியசிங்கவுக்கு பதிலாக ஜெனீவாவிற்கான இலங்கை தூதுவராக வெளிநாட்டு அலுவலகங்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.அஸீஸ் நியமிக்கப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்படுகின்றது. இவர் முன்னர் ஜெனீவாவில் புதிய இலங்கை தூதுவர் காரியாலயத்தில் பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் - அனர்த்த முகாமைத்துவ நிலையம்!
ஈஸ்டர் தாக்குதல் அறிக்கையின் பிரதியொன்றை தமக்கு வழங்குமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ...
அரசியல் கட்சிகளில் உள்ள பயங்கரவாதிகளே போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள் - அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவி...
|
|
|


