ஜப்பான் உள்ளிட்ட 6 நாடுகளின் தூதுவர்களுடன் நிதி அமைச்சர் பசில் விசேட சந்திப்பு – சலுகை முறையில் எரிபொருளை பெற்றுக்கொள்வது தொடர்பில் ஆராய்வு!
Sunday, August 1st, 2021
ஜப்பான் உள்ளிட்ட 6 நாடுகளின் தூதுவர்களுடன் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ விசேட சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார்.
குறித்த சந்திப்பில் சலுகை முறையில் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை, இலங்கைக்கு வழங்குவது தொடர்பில் ஆராயப்பட்டதாக இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இலங்கையின் அபிவிருத்தி திட்டங்களுக்கு நிதி வழங்குவதற்கும் முதலீடு செய்வதற்கும் முழுமையான ஒத்துழைப்புகளை வழங்குவதாக ஜப்பானிய தூதுவர், நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு இதன்போது உறுதியளித்துள்ளார்.
Related posts:
இளைஞர்களுக்கு குறைந்த வட்டியுடன் வணிகக் கடன் - அமைச்சர் நாமல் மத்திய வங்கியுடன் விஷேட கலந்துரையாடல்!
பாடசாலை மாணர்களை பலியெடுத்த கிண்ணியா விபத்து : தலைமறைவான சந்தேகநபர்களை தேடி பொலிசார் தீவிர நடவடிக்கை...
11 நிறுவனங்கள் நிதி அமைச்சின் கீழ் - வெளியானது விசேட வர்த்தமானி!
|
|
|


