11 நிறுவனங்கள் நிதி அமைச்சின் கீழ் – வெளியானது விசேட வர்த்தமானி!

Thursday, June 1st, 2023

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் கீழ் பல நிறுவனங்களை கொண்டு வரும் விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஸ்ரீலங்கா டெலிகொம், கொழும்பு லோட்டஸ் டவர் முகாமைத்துவ நிறுவனம், இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனம் மற்றும் அரச பொறியியல் கூட்டுத்தாபனம் உட்பட பல நிறுவனங்களை நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் கீழ் கொண்டுவந்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

Related posts:

வெளிநாடுகளில் பணிபுரிவோரின் குடும்பத்தினருக்கான விசேட நடமாடும் சேவை - அமைச்சர் தலதா  அத்துகோரள!
கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட 623 பொருட்கள் தொடர்பில் மறுபரிசீலனை செய்ய நடவடிக்கை - ஜனாதிபதி செயலாளர்...
வடக்கு, கிழக்கில் சட்டவிரோத நிர்மாணங்கள் – நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விதுர விக்ரமநாயக்க மீ...