ஜப்பானின் அனர்த்த நிபுணர்கள் குழு இலங்கையில்!
Friday, June 2nd, 2017
ஜப்பானின் அனர்த்த நிவாரண நிபுணர்கள் குழு ஒன்று இன்று இலங்கை வரவுள்ளதாக ஜப்பானின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய குறித்த குழு இலங்கை வரவுள்ளது.கடந்த மே 24ம் திகதி முதல் இலங்கையில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைக்கான அவசர உதவிகளை வழங்கும் பொருட்டு இந்த குழு இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
வடக்கின் முதல்வருடன் நேரில் பேச முடியவில்லை – வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் விசனம்!
டெங்கு காய்ச்சலுக்கான தடுப்பூசியை பயன்படுத்த உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி!
இலங்கையில் MTFE பிரமிட் திட்டத்தை தடை செய்ய நடவடிக்கை - இலங்கை மத்திய வங்கி தீர்மானம்!
|
|
அபாயகர பிரதேசங்களில் வசிக்கும் 12 ஆயிரம் குடும்பங்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்த நடவடிக்கை – ...
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள், திணைக்கள...
சிறுவர்களின் பாதுகாப்ப உறுதிசெய்யும் வகையில் சமூகப் புலனாய்வுப் பிரிவொன்று ஸ்தாபிக்கப்படும் - பாதுகா...