ஜனாதிபதி யாழ். விஜயம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டுக்காக ஒன்றிணைவோம் வேலைத் திட்டத்தின் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக இன்று(30) யாழ்ப்பாணதிற்கு விஜயம் செய்துள்ளார்.
நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தலுக்கு அமைய நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வேலைத் திட்டத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் இன்று(30) யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
M.P களுக்கு கார் கொள்வனவு செய்ய ஒரு கோடி ரூபா கடன்!
வார இறுதியில் பயண தடையை கடுமையாக அமுல்படுத்தப்படும் - மீறுபவர்களை கைது செய்ய விசேட நடவடிக்கை என பிரத...
இலங்கை மேற்கொண்டு வரும் தொடர் முயற்சிகளை பாராட்டுவதாக ஐநாவில் சீனா அறிவிப்பு / தீர்வொன்றை எட்டுவதற்...
|
|