ஜனாதிபதி யாழ்ப்பாணம் விஜயம்!
Monday, March 19th, 2018
யாழ்.புனித பத்திரிசியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப மையத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(19) சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கவுள்ளார்.
இதன்பொருட்டு இன்று காலை அவர் யாழ்ப்பாணம் வருகைதந்துள்ளார்.
இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் யாழ் வருகையை எதிர்த்து கண்டன பேரணி ஒன்றும் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Related posts:
சாரதி அனுமதிப்பத்திரம் தயாரித்தவர்கள் கைது!
எரிவாயு விலையை குறைக்க ஆலோசனை?
இலங்கையில் வருடாந்தம் 5 வீதமான சிறுவர்கள் புற்றுநோயினால் பாதிப்பு - தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு ப...
|
|
|


