ஜனாதிபதி பிரித்தானியா விஜயம்!
Sunday, April 15th, 2018
பிரித்தானியாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் பிரித்தானியா நோக்கி பயணித்துள்ளார்.
பிரித்தானியாவில் இடம்பெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் பிரித்தானியா நோக்கி பயணித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
கரையோரப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது - இராணுவத் தளபதி அறிவிப்பு!
சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி நீக்கத்தைத் தொடர்ந்து அரிசி விலை குறையும் என அரசாங்கம் எதிர்பார்ப்ப...
நோயாளிகளின் உரிமைகள் மீறப்படுகிறதா - மனநல காப்பகங்கள் குறித்து விசேட விசாரணைகள் முன்னெடுப்பு!
|
|
|


