ஜனாதிபதி தேசிய வைத்திய சாலைக்கு விஐயம்
Monday, February 27th, 2017
கொழும்பு தேசிய வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுவரும் பேராசிரியர் காலோ பொன்சேகாவின் நலன்களை கண்டறிவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன நேற்றுக்காலை அங்கு சென்றார்.ஜனாதிபதி, பேராசிரியர் காலோ பொன்சேகாவுடன் நலன்கள் குறித்து கேட்டறிந்தார்.

Related posts:
யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் இன்றும் மின் தடை!
நீர் மின்னுற்பத்தி நிலைய ஆய்வு நடவடிக்கைகள் பூர்த்தி!
இலங்கைக்கான புதிய இந்திய துணைத்தூதுவர் சங்கர் பாலசந்திரன் பதவிளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்!
|
|
|


