ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இடையே விசேட சந்திப்பு!
Tuesday, November 2nd, 2021ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
அத்துடன் குறித்த சந்திப்பு உத்தியோகப்பற்றற்ற வகையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டின் இடைநடுவே குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதுடன், அதில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
டெங்கு பரவும் வகையில் சூழல் இருந்தால் நடவடிக்கை!
வெப்ப அதிகரிப்பு - குழந்தைகளுக்கு காய்ச்சலால் நீர்ச்சத்து குறைய வாய்ப்புள்ளதாக விசேட வைத்திய நிபுணர்...
தேவையான எரிபொருளை இறக்குமதி செய்ய நடவடிக்கை - மற்றொரு 3,900 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய சரக்குக் ...
|
|