செலுத்தப்படாத வரிகளை வசூலிக்க தயாரார் – நிதி அமைச்சு தெரிவிப்பு!
Tuesday, February 14th, 2023செலுத்தப்படாமல் உள்ள சுமார் 200 பில்லியன் ரூபாய் வரிகளை வசூலிப்பதற்கு நடவடிக்கை எடுக்க தயார் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்காக உள்நாட்டு இறைவரிச் சட்டத்தில் திருத்தம் செய்ய அரசாங்கம் தயாராக இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் - திணைக்களம் அறிவிப்பு!
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள சேவைகள் நாளை வழமைக்கு திரும்பும் - இராஜாங்க அமைச்சர் திலும் அமு...
அரச வைத்தியசாலைகளில் தாதியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்ய விரைவில் நேர்முக தேர்வு - சுகாதார அமைச்சு அற...
|
|