செலுத்தப்படாத வரிகளை வசூலிக்க தயாரார் – நிதி அமைச்சு தெரிவிப்பு!
Tuesday, February 14th, 2023
செலுத்தப்படாமல் உள்ள சுமார் 200 பில்லியன் ரூபாய் வரிகளை வசூலிப்பதற்கு நடவடிக்கை எடுக்க தயார் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்காக உள்நாட்டு இறைவரிச் சட்டத்தில் திருத்தம் செய்ய அரசாங்கம் தயாராக இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் 2000 ரூபா உதவித்தொகை போதுமானதானதல்ல - அமைச்சர்...
ரஷ்யாவிலிருந்து மேலும் ஒரு தொகை ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் இலங்கைக்கு!
கட்டணம் செலுத்தாமை - 800,000 நுகர்வோரது மின்சார இணைப்பு துண்டிப்பு - பொருளாதார நெருக்கடியை தணிக்கும...
|
|
|


