சுற்றுலாப் பயணிகளுக்கும் கொவிட் – 19 சான்றிதழ் கட்டாயம் – சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அறிவுறுத்து!
Saturday, January 14th, 2023இலங்கை வரும் அனைத்து சுற்றுலாப் பயணிகளுக்கும், கொவிட் – 19 சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அறிவித்துள்ளார்.
கொவிட்-19 தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத சுற்றுலாப் பயணிகள், இலங்கை வருவதற்கு, 72 மணித்தியாலங்களுக்கு முன்னர் மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த நடைமுறைகளில், எந்தவொரு நாட்டுக்கும் தளர்வு இல்லை என்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
நாட்டை அச்சுறுத்திய மர்ம சாவுக்கான காரணம் கண்டுபிடிப்பு!
11ஆம் திகதி தரம் 1மாணவர்கள் கால்கோள் விழா !
அந்தமான் தீவுகளை அண்மித்த பகுதியில் காலநிலையில் கடும் குழப்பம் - இலங்கையிலும் இதன் தாக்கம் எதிரொலிக்...
|
|