சுற்றுலாத்துறையை ஒன்றிணைக்க சாரதிகளுக்கு விசேட பயிற்சி!
Monday, July 30th, 2018முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு பயிற்சிகளை வழங்கி, சுற்றுலாத்துறையில் ஒன்றிணைப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த வேலைத்திட்டத்தின் கீழான பயிற்சி இன்று காலிமுகத்திடலில் ஆரம்பமாகவுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
இந்த திட்டத்தின் கீழ் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க முடியும் எனவும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
Related posts:
வாக்குப்பதிவு விகிதம் தொடர்பாக தெரிவத்தாட்சி அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவல்!
ஆணாதிக்க சமுதாயக் கட்டமைப்பிற்குள் கூட இலங்கையில் பெண்களுக்கு பாரிய முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது...
வெளிவிவகார அமைச்சின் அனைத்து அலகுகளையும் ஒரே கட்டடத்தில் நிறுவ நடவடிக்கை - வெளிவிவகார அமைச்சர் சமர்ப...
|
|