சுற்றுலாத்துறையை ஒன்றிணைக்க சாரதிகளுக்கு விசேட பயிற்சி!
Monday, July 30th, 2018
முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு பயிற்சிகளை வழங்கி, சுற்றுலாத்துறையில் ஒன்றிணைப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த வேலைத்திட்டத்தின் கீழான பயிற்சி இன்று காலிமுகத்திடலில் ஆரம்பமாகவுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
இந்த திட்டத்தின் கீழ் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க முடியும் எனவும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
Related posts:
நாடுகடத்தப்பட்ட மாகந்துரே மதூஷீடம் தொடர்ந்து விசாரணை!
யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெறுவோர்க்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
எதிர்வரும் பெரும்போகத்திற்கு தயாராகுமாறு விவசாயிகளுக்கு விவசாய அமைச்சு அறிவுறுத்து!
|
|
|


