சுசந்திகா ஜயசிங்க தாக்கப்பட்டார்!
Saturday, June 18th, 2016
முன்னாள் குறுந்தூர ஓட்ட வீராங்கனை சுசந்திகா ஜயசிங்க, தன்னுடைய கணவனால் தாக்கப்பட்ட நிலையில், கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், சந்தேகத்தின் பேரில் அவரது கணவரை கைதுசெய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
Related posts:
கடலில் மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமற்போன தந்தை, மகன் சடலங்களாக மீட்பு!
கிளிநொச்சியில் 20 வயது இளைஞரொருவருக்கு கொரோனா தொற்று உறுதி!
டிஜிட்டல் பிரிவினை - அழிவுக்கு வழிவகுக்கும் ஆயுதங்கள் - உலக நாடுகள் மத்தியில் பெரும் சமநிலை அற்ற தன்...
|
|