சுசந்திகா ஜயசிங்க தாக்கப்பட்டார்!
Saturday, June 18th, 2016
முன்னாள் குறுந்தூர ஓட்ட வீராங்கனை சுசந்திகா ஜயசிங்க, தன்னுடைய கணவனால் தாக்கப்பட்ட நிலையில், கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், சந்தேகத்தின் பேரில் அவரது கணவரை கைதுசெய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
Related posts:
வாக்களிப்பு நிலையத்தல் வாக்குகள் எண்ணப்படும்!
தனியார் வகுப்புக்கள் தொடர்பில் கவனம்!
கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்க யாழில் புதிய விடுதிகள் தயார் - மாகாண சுகாதார பிரிவு தெரிவிப்பு!
|
|
|


