சுசந்திகா ஜயசிங்க தாக்கப்பட்டார்!

Saturday, June 18th, 2016

முன்னாள் குறுந்தூர ஓட்ட வீராங்கனை சுசந்திகா ஜயசிங்க, தன்னுடைய கணவனால் தாக்கப்பட்ட நிலையில், கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், சந்தேகத்தின் பேரில் அவரது கணவரை கைதுசெய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

Related posts: