சீருடை வவுச்சர் காலம் பெப்ரவரி 28ஆம் திகதி வரை நீடிப்பு!

பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வவுச்சர் காலம் பெப்ரவரி 28ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
அத்துடன், குறித்த சீருடை வவுச்சர்கள் இம் மாதம் 31அம் திகதியுடன் காலவதியாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மேலதிகமாக மாணவர்களை இணைத்துக் கொள்ள நடவடிக்கை!
கொழும்பு அரசியலில் அதிரடி மாற்றம்: பிரதமரானார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!
அடுத்த மாதம் 16 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது நாடாளுமன்றம்!
|
|