இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை நாடாளுமன்றில்!

Saturday, September 17th, 2016

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் 2015 ஆம் ஆண்டுக்கான விசாரணை அறிக்கையை குறுகிய காலத்திற்குள் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கவுள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளரும், ஜனாதிபதி ஆலோசகருமான டில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் 2015 ஆம் ஆண்டு  ஆணைக்குழுவால் மேற்கொள்ளப்பட்ட  விசாரணைகள் அனைத்தும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதேவேளை 2015 ஆம்  ஆண்டின் விசாரணை அறிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கடந்த 15 ஆம் திகதி ஜனாதிபதியின் உத்தியோகபுர்வ இல்லத்தில் வைத்து கையளிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

f43d3bd6fbb41bd47fd9dae95686bce8_XL

Related posts:


தோழர் ரங்கன் அவர்களின் மாமியாரின் பூதவுடலுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை!
அமைச்சர் நாமல் எண்ணக்கருவான இளைஞர் வணிகக் கிராமம் திட்டத்துக்கு கிளிநொச்சி மாவட்டம் தெரிவு - அமைச்சர...
அதிகம் கடன்பட்ட நாடுகளுக்கு உதவ பலதரப்பு முயற்சிகளில் பங்கேற்கத் தயார் - சீன பிரதமர் சர்வதேச நாணய நி...