சீருடை வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு – கல்வி அமைச்சர்!
Saturday, December 22nd, 2018
பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற சீருடை வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலத்தை அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி வரை நீடிக்க கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இது சம்பந்தமாக உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
அறிக்கையை விவாதித்த பின்னர் சட்டமா அதிபரிடம் கையளிப்பு!
இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – தொற்றாளர் எண்ணிக்கையும் 34 ஆயிரத்தை கடந்தது என சுகாதார சே...
அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அரச ஊழியர் அழைப்பு - புதிய சுற்றறிக்கையை வெளியிட்டது அரசாங்கம்!
|
|
|


