சீருடைக்கான வவுச்சர் சீட்டுக்கள் இதுவரை கிடைக்கவில்லை – இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு!

Tuesday, February 19th, 2019

இந்த ஆண்டுக்கான முதலாம் தர மாணவர்களுக்கு இதுவரையில் பாடசாலை சீருடைக்கான வவுச்சர் சீட்டுக்கள் வழங்கப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனை தெரிவித்துள்ளார்.

புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள மாணவர்கள் குறித்த தகவல்கள் தற்போது சேகரிக்கப்படுகின்றதாக கல்வி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதன்பின்னர் அவர்களுக்கான வவுச்சர் சீட்டுக்கள் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts:


முன்னுரிமை பட்டியலில் உள்ளவர்களுக்கு பூஸ்ரர் தடுப்பூசியேற்ற உலக சுகாதார ஸ்தாபனம் இணக்கம்!
எதிர்வரும் டிசம்பர் மாதம் கொவிட் தொற்று ஒப்பீட்டளவில் அதிகரிக்கும் - மூன்று கொவிட் தடுப்பூசிகளின் செ...
இலங்கையின் பொதுப் போக்குவரத்து அபிவிருத்திக்கு இந்தியா முழு ஒத்துழைப்பு வழங்கும் - இந்திய போக்குவரத்...