சிறைக் கைதிகள் தொடர்பில் உடன்படிக்கை!
Monday, October 30th, 2017
சிறைக் கைதிகளை பரிமாறிக் கொள்வதற்கான உடன்படிக்கையில் இலங்கை மற்றும் ஈரான் கைச்சர்ததிட்டுள்ளன.
இந்த உடன்படிக்கை நீதியமைச்சில் கைச்சாத்திடப்பட்டது. ஈரான் இஸ்லாமிய குடியரசின் சார்பில் அந்நாட்டின் நீதியமைச்சர் அலி ராசா ஆவாயும், நீதியமைச்சர் தலத்தா அத்துக்கோரளவும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.
Related posts:
தென்னைப் பயிர்ச் செய்கை தொடர்பில் வழிகாட்டல்!
சேனா படைப்புழு தாக்கம் தொடர்பில் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பம்!
இலங்கையின் புகையிரத சேவை உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உதவிகள் வழங்கப்பட...
|
|