சிறிலங்கன் எயார்லைன் சேவையால் இழப்பீடு 130 சதவீதமாகியுள்ளது!

Friday, December 1st, 2017

சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை விற்பனை செய்யமாட்டோம். தனியார்துறையின் பங்காண்மையுடன் குத்தகை அடிப்படையில் அபிவிருத்தி செய்யவுள்ளோம். உலக தரவரிசையின் அடிப்படையில் 40 நிறுவனங்களில் 5 ஆவது இடத்தில் எயார்லைன்ஸ் நிறுவனம் உள்ளது. நிறுவனத்தின் நட்டமானது 130 சதவீதமாக அதிகரித்துள்ளது.

நிறுவனத்தைத் தொடர்ந்தும் திறைசேரிக்கு சுமையாக மாற்ற முடியாது என்று அரச தொழில் முயற்சி இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன சபையில் தெரிவித்தார்.

Related posts:


பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் சிலரை நியமிப்பதற்கு நாடாளுமன்ற பேரவையின் பெரும்பான்மை...
இரண்டாம் கட்டமாக வேறு தடுப்பூசிகளை வழங்க முடியாது - தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள மக்கள் அச்சப்படத்தேவையி...
மேலும் பல பிளாஸ்ரிக் பொருட்களின் உற்பத்திக்கு விதிக்கப்பட்டது தடை - சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அம...