சிந்தன் தோழருக்கு அஞ்சலி மரியாதை!
Saturday, January 20th, 2024
…….
தோழர் சிந்தன் டி சில்வா நிரந்தர ஓய்வுக்குச் சென்றுவிட்டார்.
ஈழ மக்களின் உரிமைப்போராட்டப் பயணத்தில் தனது பங்களிப்பை வழங்கிய தோழர் சிந்தன் அவர்கள் அவரின் பல ஞாபகங்களை நம்மிடையே விட்டுச் சென்றுள்ளார்.
சிலகாலம் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த தோழர் சிந்தன் அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று நம்மை விட்டுப் பிரிந்தார்.
அவரின் இறுதி கிரியைகள் தொடர்பான தகவல் விரைவில் பகிரப்படும்.
எமது இதய அஞ்சலிகள்!!!
Related posts:
இலங்கை - கொரியா இடையிலான இராஜதந்திர தொடர்புகளுக்கு 40 வருடங்கள் நிறைவையொட்டி கொரிய வாரம் பிரகடனம்!
பாண் பழைய விலைக்கே விற்பனை செய்யப்படும் - பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்!
யாழ்ப்பாணத்தில் கடும் காற்றுடனான காலநிலை - கண் நோய் பரவி வருவதால் அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்க...
|
|
|


