சாவகச்சேரி வெடி பொருட்களை கண்டுபிடித்த பொலிஸாருக்கு பதவி உயர்வு!
Thursday, March 31st, 2016
சாவகச்சேரி மறவன்புலொவில் வெடிபொருட்கள் மற்றும் தற்கொலை அங்கி ஆகியனவற்றை கண்டு பிடித்த பொலிஸாருக்கு பதவி உயர்வு வழங்கப்பட உள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
வெடிபொருட்களை கண்டுபிடித்து மீட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் பதவி உயர்வு வழங்கப்பட உள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த சுற்றி வளைப்பிற்கு காரணமான பொலிஸ் கான்ஸ்டபிள் முதல் உயர் அதிகாரிகள் வரையில் அடையாளங்கண்டு பதவி உயர்வு வழங்கப்படும் எனவும் பொதுமக்களுடன் நெருக்கமாக இருந்தால் பொலிஸாருக்கு உளவுத் தகவல்கள் சுபலமாக கிடைக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
தேசிய சேமிப்பு வங்கியின் 2020 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கை பிரதமரிடம் கையளிப்பு!
தேர்தலுக்கான செலவுகளுக்கு சரியான வரவு செலவு திட்டத்தை வழங்குமாறு நிதியமைச்சை கோரியுள்ளார் ஜனாதிபதி!
சில நாள்களில் 6 மில்லியன் அமெரிக்க டொலர் நாட்டம் - விமான ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்கமுடியாத...
|
|
|


