சாவகச்சேரிப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாகப் புதியவர் நியமனம் !
Tuesday, July 18th, 2017
யாழ். சாவகச்சேரிப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக பி.விக்கிரமசிங்க நேற்று திங்கட்கிழமை மதியம் 1:30 மணியளவில் பதவியேற்றுக் கொண்டுள்ளார்.
சர்வமதத் தலைவர்களின் பிரார்த்தனைகளின் பின்னர் அவர் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.
இந் நிகழ்வில் சாவகச்சேரிப் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
Related posts:
எஞ்சிய காணிகளை விடுவிப்பதற்கு இராணுவம் நடவடிக்கை!
மாகாண சபை தேர்தல் தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் முக்கிய சந்திப்பு!
மேலும் பல பிளாஸ்ரிக் பொருட்களின் உற்பத்திக்கு விதிக்கப்பட்டது தடை - சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அம...
|
|
|


