சாவகச்சேரிப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாகப் புதியவர் நியமனம் !
Tuesday, July 18th, 2017யாழ். சாவகச்சேரிப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக பி.விக்கிரமசிங்க நேற்று திங்கட்கிழமை மதியம் 1:30 மணியளவில் பதவியேற்றுக் கொண்டுள்ளார்.
சர்வமதத் தலைவர்களின் பிரார்த்தனைகளின் பின்னர் அவர் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.
இந் நிகழ்வில் சாவகச்சேரிப் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
Related posts:
அனைத்து மாணவர்களுக்கும் இலவசக் கல்வி ஜனாதிபதி!
ஊடகங்களுக்கு பாரிய பொறுப்பு உண்டு - அரசாங்க தகவல் திணைக்களப்பணிப்பாளர் நாயகம்!
தற்போதைய ஆட்சி முறையையும், அரசாங்க அமைப்பையும் மாற்றுவதற்கு நிச்சயமாக பாடுபடுவேன் - பிரதமர் தினேஷ் க...
|
|