சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் விசெட அறிவிப்பு!
Wednesday, March 18th, 2020சாரதி அனுமதிப்பத்திர செல்லுபடியாகும் கால எல்லையை நீடிக்க போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.
அந்தவகையி்ல் மார்ச் 16 – ஏப்ரல் 15 காலப் பகுதியில் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திர செல்லுபடியாகும் காலம் ஜூன் 30 வரை நீடிக்க போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.
Related posts:
மேயரின் தன்னிச்சையான முடிவைக் கண்டித்து சபையில் ஈ.பி.டி.பி விவாதம்!
19 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை : வளிமண்டலவியல் திணைக்களம் தகவல்!
21 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி - இரட்டை குடியுரிமைக் கொண்டவர்கள் நாடாளுமன்றுக்குள்...
|
|