சாதாரண பேருந்துகளும் அதிவேக நெடுஞ்சாலைகளில் சேவையில் ஈடுபடுத்தப்பட வேண்டும் – தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்!
 Monday, July 3rd, 2017
        
                    Monday, July 3rd, 2017
            
அதிவேக நெடுஞ்சாலைகளில் பேருந்து போக்குவரத்து கட்டணங்கள் அதிகரித்துள்ள நிலையில், சாதாரண பேருந்துகளும் குறித்த வீதிகளில் சேவையில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது
எரிபொருட்களின் விலை வீழ்ச்சியால் மக்கள் சொந்த வாகனங்களில் பயணிக்கும் வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளது இந்த நிலையில், தனியார் பேருந்து போக்குவரத்து துறை வீழ்ச்சியடைவதற்கான ஏதுநிலைகள் தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
நாட்டில் நிலவி வரும் கடுமையான வெப்பநிலை இந்த மாத இறுதி வரையில் நீடிக்கும் - வளிமண்டலவியல் திணைக்களம்...
கப் ரக வாகனமும் - மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்து - கொடிகாத்தில்  ஒருவர் பலி!
உதவி சுங்க அதிகாரி பதவிக்கான விண்ணப்பங்களை இலங்கை சுங்க திணைக்களத்தால் கோரல்!
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        