சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் தாமதமாகும் நிலையில்?

Tuesday, December 25th, 2018

நடைபெற்று முடிந்த சாதாரண தர பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகளில் இருந்து விலக ஆசிரியர்கள் தயாராவதாக  இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் குறிப்பிட்டுள்ளது.

அதன் பொதுச் செயலாளர் மகிந்த சமரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

கணித பரீட்சையுடன் தொடர்புடைய விடைத்தாள் திருத்தும் பணிகளுக்காக ஆசிரியர்களுக்கு செலுத்தும் கொடுப்பனவு குறைக்கப்பட்டுள்ளமையே இதற்கு காரணமாக அமைந்துள்ளதாக அவர் இதன் போது குறிப்பிட்டார்.

Related posts:


கடும் நிபந்தனைகளுடன் திறக்கப்பட்டன மதுபான நிலையங்களை – யாழ்ப்பாணத்தில் கொட்டும் மழையின் மத்தியிலும் ...
ஜூன் 7 வரை தளர்வுகள் இன்றி நடமாட்டக் கட்டுப்பாடு நீடிப்பு - கொவிட் பரவல் தடுப்பு தேசிய செயலணி தலைவர்...
வடக்கில் இவ்வருடம் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நேரத்தில் உரங்களை வழங...