சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் கணனிமயம் – பரீட்சை திணைக்களம் !

Friday, April 10th, 2020

2019 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் கணனிமயமயப்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் கணினிமயமாக்கப்பட்ட பெறுபேறுகளை மூன்று குழுக்கள் மீளாய்வு செய்துவருவதாகவும் பரீட்சை திணைக்கள ஆணையர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்

இந்த நடவடிக்கைகள் முழுமைபெற்ற பின் பெறுபேறுகள் வெளியிடப்படவிருப்பதாக ஆணையர் நாயகம் தெரிவித்திள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: