சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் கணனிமயம் – பரீட்சை திணைக்களம் !
Friday, April 10th, 20202019 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் கணனிமயமயப்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் கணினிமயமாக்கப்பட்ட பெறுபேறுகளை மூன்று குழுக்கள் மீளாய்வு செய்துவருவதாகவும் பரீட்சை திணைக்கள ஆணையர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்
இந்த நடவடிக்கைகள் முழுமைபெற்ற பின் பெறுபேறுகள் வெளியிடப்படவிருப்பதாக ஆணையர் நாயகம் தெரிவித்திள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
க.பொ.த உயர்தரப் பெறுபேறுகள் நாளை வெளியாகும்!
அனைத்து வெளிநாட்டினருக்கும் விசா நீடிப்பு – அரசாங்கம்!
கொரோனா தொற்றுடன் அனுமதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை குறைந்தது - சீமாட்டி றிஜ்வே வைத்தியசாலைவைத்...
|
|