மாதாந்தம் 420 மில்லியன் ரூபா நட்டம் – நீர்க்கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை – அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு!
Saturday, June 10th, 2023நீர்க்கட்டணத்தை அதிகரிப்பதற்கான செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக நீர்வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் கருத்துரைத்த அவர், கடந்த மூன்று மாதங்களாக இதற்கான செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும், நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைக்கு மாதாந்தம் 420 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாகவும் குறிப்பிட்டார்.
000
Related posts:
அரியாலை பகுதியி வறிய மக்களுக்கு ஈ.பி.டி.பியினரால் சீமெந்து பொதிகள் வழங்கிவைப்பு!
நோயாளர்களின் நலன்கருதி சாவகச்சேரி மருத்துவமனையில் அலைபேசியைப் பயன்படுத்த பணியாளர்களுக்குக் கட்டுப்பா...
முறையான குழந்தைப் பராமரிப்பு ஒழுங்குவிதிகள் இல்லாமை நாட்டின் பெண் தொழிலாளர் பங்கேற்புக்கு பெரும் இடை...
|
|