யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை மின்தடை
Sunday, May 7th, 2017
மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை திங்கட்கிழமை(08) காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, தச்சன் தோப்பு, தனங்கிளப்பு, கோகிலாக்கண்டி, கேரதீவு வீதி, அறுகுவெளி, நாவற்குழி, மறவன் புலவு போன்ற பிரதேசங்களில் மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
முன்னாள் தவிசாளர்களிடம் மோசடி குறித்து விசாரணை!
காடழிப்பை கட்டுப்படுத்த களத்தில் இறங்குகின்றது இலங்கை விமானப்படை - பாதுகாப்பு செயலாளர் கடும் எச்சரிக...
தனியார்துறை ஊழியர்களது ஊதியங்கள் தடையின்றி வழங்கப்பட வேண்டும் - தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில...
|
|