சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் தாமதமாகும் நிலையில்?
Tuesday, December 25th, 2018
நடைபெற்று முடிந்த சாதாரண தர பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகளில் இருந்து விலக ஆசிரியர்கள் தயாராவதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் குறிப்பிட்டுள்ளது.
அதன் பொதுச் செயலாளர் மகிந்த சமரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
கணித பரீட்சையுடன் தொடர்புடைய விடைத்தாள் திருத்தும் பணிகளுக்காக ஆசிரியர்களுக்கு செலுத்தும் கொடுப்பனவு குறைக்கப்பட்டுள்ளமையே இதற்கு காரணமாக அமைந்துள்ளதாக அவர் இதன் போது குறிப்பிட்டார்.
Related posts:
உடுவில் மாணவிகள் தொடர் போராட்டம்: உணவு தவிர்ப்பில் ஈடுபட்ட மாணவிகள் மயக்கம் அடைந்த நிலையில் யாழ் போத...
கட்டுப்பாடின்றி நெல்லை பெற்று கொள்ளவும் : நெல் விநியோக சபைக்கு பணிப்புரை விவசாயத்துறை அமைச்சர் பணிப்...
இலங்கையில் 24 வன்முறைக் குழுக்கள் - கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ப...
|
|
|


