சர்வதேச இரத்தினக்கல் தங்க ஆபரணக் கண்காட்சி!

ப்சஸ்ட் ஸ்ரீலங்கா சர்வதேச இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணக் கண்காட்சி கொழும்பில் 26வது முறையாக நடைபெறவுள்ளது.
கொழும்பு ஸ்ரீ மாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சி மண்டபத்தில் எதிர்வரும் வியாழக்கிழமை கணகாட்சி ஆரம்பமாகவுள்ளது.கண்காட்சி எதிர்வரும் 3ம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. இரத்தினக்கல் அகழ்வுத்துறையில் ஈடுபட்டுள்ளோர் பெரும் எண்ணிக்கையில் இதில கலந்து கொள்ள உள்ளனர்.
Related posts:
அமரர் மிக்கோர்சிங்கம் பற்றிகின் பூதவுடலுக்கு டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி!
பண்டிகைக் காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட பாதுகாப்பு நடவடிக்கை - பொலிஸ் திணைக்...
தற்போதைய நெருக்கடிக்கு அரசு அதிகாரிகள் உட்பட அனைத்து தரப்பினரும் பொறுப்பு - பொதுநிர்வாக அமைச்சின் செ...
|
|