சர்வதேச ஆசிரியர் தினத்தன்று 800 ஆசிரியர்கள் ஜனாதிபதியால் கௌரவிப்பு!
Thursday, October 6th, 2016
சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தாமரைத்தடாகம் கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் அதிபர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட 800 பேர் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
கல்வி அமைச்சு ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில், கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது, அதிபர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட 800 பேர் ஜனாதிபதியால் கௌரவிக்கப்பட்டனர்.
Related posts:
கீதாவின் பாராளுமன்ற இரத்து விவகாரம்: மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பை உயர்நீதிமன்றம் இடைநிறுத்தம் செ...
அவசர கால சட்டம் மேலும் ஒரு மாதக்காலத்துக்கு நீடிப்பு!
இன்றுமுதல் நடைமுறைக்கு வருகின்றது புதிய தடை!
|
|