சர்ச்சைக்குரிய வைத்தியர் தொடர்பில் விசாரணை செய்ய விசேடகுழு!
Tuesday, May 28th, 2019கைது செய்யப்பட்டுள்ள குருநாகல் வைத்தியசாலை வைத்தியர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு சுகாதார அமைச்சினால் 06 பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் செயலாளர் இதனைக் கூறியுள்ளார்.
குருநாகல் வைத்தியசாலையில் பணியில் ஈடுபட்டிருந்த போது வைத்தியர் சேகு சியாப்தீன் என்ற வைத்தியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
Related posts:
பதுரலிய மண்சரிவினால் சுமார் 05 வீடுகள் புதையுண்டதில் இருவர் பலி!
நெல்லை கொள்வனவு செய்வதற்கான வேலைத் திட்டம்!
இராணுவத்தினரின் நடமாடும் தடுப்பூசி வழங்கும் திட்டம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்!
|
|