சமையல் எரி வாயு விநியோகம் நாளை முதல் வழமை போன்று நடைபெறும் – லிற்றோ காஸ் நிறுவனத்தின் தலைவர் அறிவிப்பு!
Monday, November 15th, 2021நாடளாவிய ரீதியில் சமையல் எரிவாயுவின் விநியோகம் , நாளைமுதல் வழமை போன்று இடம்பெறும் என்று லிற்றோ காஸ் நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்ஹ தெரிவித்துள்ளார்.
தற்போது மேல் மாகாணத்தில் சமையல் எரிவாயுவின் விநியோகம் விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், எரிவாயு உற்பத்தி நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.
எரிவாயு உற்பத்தி நடவடிக்கைகள் 4 நாட்கள் தடைப்பட்டதன் காரணமாகவே சமையல் எரிவாயுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இரத்தினக் கற்களை இறக்குமதி செய்து மீள் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை!
அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவித்து வெளியான அதிவிசேட வர்த்தமானி இரத்து - ஜனாதிபதியால் வெளியிடப...
பாலஸ்தீன பிரச்சினைக்கு தீர்வு காணும் கொள்கைத் திட்டத்தை சாத்தியமாக்குவதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் ச...
|
|