சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை நள்ளிரவுமுதல் அதிகரிப்பு!
Friday, April 27th, 2018இன்று நள்ளிரவு முதல் 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் விலை 245 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கான அனுமதியை நுகர்வோர் அதிகார சபை வழங்கியுள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நுகர்வோர் அதிகார சபையிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இவ்வாறு விலை அதிகரிப்புக்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அதற்கமைய தற்போது ஆயிரத்து 431 ரூபாவாக விற்பனைச் செய்யப்படும் 12.5 கிலோ கிராம் சமயல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் புதிய விலை ஆயிரத்து 676 ரூபாவாக விற்பனைச் செய்யப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
பரீட்சைக்கு முன்பதாகவே வெளியாகும் விடயங்கள் - முன்னாள் அரச தலைவர் சந்திரிக்கா!
சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் இணையத்தினூடாக விண்ணப்பிக்க வேண்டும் - பரீட...
அரசாங்க தொழிற்சாலைகள் திணைக்களத்தில் பாரிய ஊழியர் வெற்றிடம் நிலவுவதாக தகவல்!
|
|
அடுத்த இரண்டு வாரங்களில் நாளாந்தம் பதிவாகும் கொரோனா தொற்றாளர்களுடன் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரி...
சிறுவர்கள் மத்தியில் புதிய வைரஸ் காய்ச்சலொன்று பரவும் அபாயம் - அவதானமாக இருக்குமாறு சுகாதார அமைச்சு ...
நாட்டின் தலைவர் நாட்டு மக்களால், தெரிவு செய்யப்பட வேண்டுமே அன்றி 225 பேரால் அல்ல - அமைச்சர் ரொஷான் ...