சமூக வலைத்தள செயற்பாட்டாளர்களிடம் ஜனாதிபதி கோரிக்கை!

எமது தேசத்தின் வெற்றிக்கு பாரிய அர்ப்பணிப்புடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவளித்த சமூக வலைத்தள செயற்பாட்டாளர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
அத்துடன் சமூக வலைத்தள செயற்பாட்டாளர்களிடம் இந்த செயற்பாட்டை ஒரு வளமான நாட்டை கட்டியெழுப்புவதற்காக தொடர்ச்சியான செயற்பாடாக மேற்கொள்ளுமாறு உங்களை நான் வேண்டிக் கொள்கின்றேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Related posts:
சி. க. கூ. சங்கம் வலுவானது எனில் எப்போதும் உதவுவதற்குத் தயார் -யாழ். மாநகர ஆணையாளர் உறுதி!
அப்பத்தின் விலை உயர்வு!
விவசாய பொருளாதாரத் தை மேம்படுத்துவதே குறிக்கோள் - பாகிஸ்தான் மக்களுக்கு பகிரங்க அழைப்பு விடுத்தார் ஜ...
|
|
சுய பூட்டுதல் வரவேற்கத்தக்கது - சிறு தொழில்கள் செய்து வாழ்க்கையை நடத்தும் மக்களையும் கருத்தில் கொள்ள...
வீதித்தடைகளில் முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு பொலிசாருக்கு பொதுமக்கள் பாதுகாப...
வலிகளை விட்டுச் சென்ற ஆழிப் பேரலையின் 19 ஆவது நினைவு நாள் இன்று – ஆயிரக்கணக்கான உறவுகள் கண்ணீர் சொரி...