சமூக வலைத்தளங்கள் தொடர்பில் 850 முறைப்பாடுகள் !
Friday, April 21st, 2017
நாட்டில் இவ்ஆண்டின் இதுவரையான காலப் பகுதியில் மாத்திம் சமூக வலைத்தளங்கள் தொடர்பில் 850 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணிணி அவசர பிரிவு தெரிவிக்கின்றது.
இந்த முறைப்பாடுகளில் போலி பேஸ்புக் கணக்குகள் குறித்தே அதிகளவிலான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அந்த பிரிவின் பிரதம பாதுகாப்பு பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த தெரிவித்துள்ளார். பேஸ்புக் கணக்குகளை வைத்திருக்கும் நபர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Related posts:
உப குழுக்களின் அறிக்கைகள் அரசியலமைப்பு பேரவையில் சமர்ப்பிப்பு!
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் இடம்பெறுவதாக கூறப்படும் சட்டவிரோத பரிவர்த்தனைகள் தொடர்பில்...
சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டு - 25 இலங்கையர்கள் உட்பட 186 வெளிநாட்டவர்களை நாடு கடத்...
|
|
|


